சில விஷயங்களை நாம் விளையாட்டாகச் செய்து அது நிஜமாகவே நடந்தால் நம்முடைய மனம் எப்படி இருக்கும். ஆம் அப்படித்தான் இன்று அதிகாலை 4 மணியளவில் இருந்தது என் மனம்.என் குழந்தையின் பெயர் தமிழ்செல்வி என்பது பலரும் அறிந்தது.நானும் அவளும் இரவு நேரத்தில் தூங்கும்போது ... மேலும் படிக்க…
|
|
இந்த அனுபவம் எங்களது உறவினருக்கு நேரிட்ட அனுபவம். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எனது அம்மாவின் அக்காள், தனது கணவருடன் பல்லாவரத்தில் வசித்து வருகிறார். இருவருக்குமே நீரிழிவு நோய் என்பதால் அவ்வப்போது சென்னை பொது மருத்துவமனைக்கு வந்து நீரிழிவு ... மேலும் படிக்க…
|
 தமிழ்செல்விக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழா ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.செங்கல்பட்டை அடுத்து கருங்குழி எனும் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய கோயிலில் (சிவாவின் குல தெய்வம்) இந்த விழா நடைபெற உள்ளது.சுற்றத்தார் அனைவரையும் அழைத்தாகிவிட்டது. அதற்கான ... மேலும் படிக்க…
|
பொதுவாகவே பெண் பிள்ளைகள் என்றால் அப்பா செல்லமும், ஆண் பிள்ளைகள் என்றால் அம்மா செல்லமும் என்று சொல்வார்கள். அது பெரும்பாலும் உண்மைதான். எங்கள் வீட்டில் மட்டும் அது என்ன விதிவிலக்கா?சரி விஷயத்திற்கு ... மேலும் படிக்க…
|
 நிலா நிலா ஓடி வா என்று நம் அன்னை நமக்கு பாட்டுப் பாடி சோறு ஊட்டினாள். ஆனால் இன்றோ, நம் பிள்ளை நிலாவுக்கு போகலாம் வாம்மா என்று கூப்பிடுகிறது.அறிவிய... மேலும் படிக்க…
|
இது எனக்கு திடீர்னு ஞாபகத்திற்கு வந்த ஒரு விஷயம். இவ்வ்ளவு நாளா எப்படி மறந்தேன்னு தெரியல..சரி.. தலைப்பை கடைசி வரியா வச்சி முடிச்சிக்கலாம்.என்ன... மேலும் படிக்க…
|
|
நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை உணர்வுப் பூர்வமாக விளக்கும் கதை இது. வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறையில், 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் ... மேலும் படிக்க…
|
பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்தை வைத்து நரசிம்மா என்ற படத்தை எடுத்து முடித்து அது வெளிவருவதற்குள் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த இயக்குநர் திருப்பதிசாமி பற்றி அவரது நண்பர் கெளதம் என்பவர் எழுதிய கவிதை புத்தகம் ... மேலும் படிக்க…
|
|
அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...காட்ட... மேலும் படிக்க…
|
தமிழ் எத்தனையோ குறும்புகளை தினம் தினம் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அதில் எல்லாம் இது ஹைலைட். வீட்டில் வீடியோ கேமரா இருந்திருந்தால் அதனை பதிவு செய்து நிச்சயம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம்.ரொம்ப ஓவர் பில்டப் கொடுத்துவிட்டேன் என்று ... மேலும் படிக்க…
|
சத்தம் போடாதே படம் - ஆனால் சத்தமாக பாடுங்கள் ஏனோ தெரியவில்லை. இந்த பாடல் நம் மனதை என்னமோ செய்கிறது. உணர்ச்சிபூர்வமான வரிகள், சரியான இசை, அதற்கேற்ற குரல் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் இந்த பாடலை நீங்களும் ... மேலும் படிக்க…
|
விம்பிள்டன் மூத்த டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆஷே எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 1983ஆம் ஆண்டு அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சையின்போது செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலமாக எய்ட்ஸ் நோய் அவரை தாக்கியது. விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியனான ஆர்தர் ஆஷேவிற்கு ... மேலும் படிக்க…
|