இந்த அனுபவம் எங்களது உறவினருக்கு நேரிட்ட அனுபவம். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எனது அம்மாவின் அக்காள், தனது கணவருடன் பல்லாவரத்தில் வசித்து வருகிறார். இருவருக்குமே நீரிழிவு நோய் என்பதால் அவ்வப்போது சென்னை பொது மருத்துவமனைக்கு வந்து நீரிழிவு ... மேலும் படிக்க…
|
இது எனக்கு திடீர்னு ஞாபகத்திற்கு வந்த ஒரு விஷயம். இவ்வ்ளவு நாளா எப்படி மறந்தேன்னு தெரியல..சரி.. தலைப்பை கடைசி வரியா வச்சி முடிச்சிக்கலாம்.என்ன... மேலும் படிக்க…
|
பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்தை வைத்து நரசிம்மா என்ற படத்தை எடுத்து முடித்து அது வெளிவருவதற்குள் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த இயக்குநர் திருப்பதிசாமி பற்றி அவரது நண்பர் கெளதம் என்பவர் எழுதிய கவிதை புத்தகம் ... மேலும் படிக்க…
|
|
சத்தம் போடாதே படம் - ஆனால் சத்தமாக பாடுங்கள் ஏனோ தெரியவில்லை. இந்த பாடல் நம் மனதை என்னமோ செய்கிறது. உணர்ச்சிபூர்வமான வரிகள், சரியான இசை, அதற்கேற்ற குரல் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் இந்த பாடலை நீங்களும் ... மேலும் படிக்க…
|
ஏதாவது ஒரு பண்டிகை நாளில் உங்களுக்கு அலுவலகம் வைத்துவிட்டால் என்ன செய்வது... அலுவலகத்தை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று எண்ணுபவரா நீங்கள் தொடர்ந்து இதனைப் படியுங்கள்.தற்போது என்ன பண்டிகை வருகிறது.... ம். ஆங்கிலப் புத்தாண்டு, சரி ஒரு கற்பனைக்கு ... மேலும் படிக்க…
|
ஒரு சில விஷயங்களைப் படித்ததும் ஓ அப்படியா என்று தோன்றும். அப்படிப்பட்டவைகளை இங்கே தொகுத்துள்ளேன்.ச... மேலும் படிக்க…
|
 சிரிக்க வைக்க பல வழிகள், ஆனால் நகைச்சுவையை விட சிறந்த வழி வேறு எதுவாக இருக்கும். அதனால்தான் நான் ரசித்து சிரித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். டெய்லி பியூட்டி பார்லர்லேந்து வர்ற பொண்ண சைட் அடிச்சுட்டு ... மேலும் படிக்க…
|
நினைத்து நினைத்துப் பார்த்தேன்நெருங்கி விலகி நடந்தேன்உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஉன்னில் இன்று என்னைக் காண்கிறேன்எடுத்துப் படித்து முடிக்கும் முன்னேஎரியும் கடிதம் எதற்குக் பெண்ணே?உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஉன்னில் இன்று என்னைக் காண்கிறேன்அமர்ந்து ... மேலும் படிக்க…
|
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள் என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு இதோ ஒரு தேர்வு.தேர்வு என்றதும் பயப்படாதீர்கள். சாதாரண கேள்விதான். தாழிட்ட வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரே சமயத்தில் வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள், ... மேலும் படிக்க…
|
உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஒரு ஜப்பான் நிறுவனம். ஆனால் திருமணம் நடப்பது இன்றோ அடுத்த மாதமோ அல்ல 2011ல்.2011ம் ஆண்டில் விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் ... மேலும் படிக்க…
|
என்ன மருந்தான நகைச்சுவை என்று பார்க்காதீர்கள்... மேலும் படிக்க…
|
(வீரப்பன் உயிரோடு இருக்கும்போது)ஷங்கர் மாதவனும் சந்தன கடத்தல் வீரப்பனும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் பார்க்க போறாங்க.படத்தில் சந்தனத் தென்றலை.... பாட்டு பார்த்துட்டு வீரப்பன் ஒரே குஷியாயிட்டார்.சங்கர... மேலும் படிக்க…
|
விஜயகாந்தை வைத்து நரசிம்மா என்ற படத்தை எடுத்து முடித்து அது வெளிவருவதற்குள் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த இயக்குநர் திருப்பதிசாமி பற்றி அவரது நண்பர் கெளதம் என்பவர் எழுதிய கவிதை புத்தகம் இது. என்னவோ ஏதோ ... மேலும் படிக்க…
|
எப்போதும் எதையாவது நெனச்சி கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது சிலரின் வழக்கம். அது அவர்களுக்குப் பழகிப் போய் இருக்கும். ஆனால் இதில் கவலைப்பட என்ன இருக்கிறது என்று நினைப்பது சிலரது வழக்கம்.இப்போது நாம் கூறப்போவது இந்த இருவருக்குமே பொருந்தும். அதாவது கவலைப்பட ... மேலும் படிக்க…
|