எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் மேலும் படிக்க…
|
வாழ்வில் எத்தனையோ துன்பங்கள், இன்பங்கள், பிரச்சினைகள், பரிதவிப்புகள்... மேலும் படிக்க…
|
தமிழ்.வெப்துனியா.காமில் படித்து சுவைத்த சில நகைச்சுவைகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் படிக்க…
|
கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறோம். அதேப்போலத்தான் வெயிலால் நமது உடலில் ஏற்படும் பாதிப்புகளையும் சமாளிப்பதும் பெரும் பிரச்சினையாகிவிடுகிறது. மேலும் படிக்க…
|
பிரிட்டனில் உள்ள சிறைச்சாலைகளில் எல்லா வசதிகளும் கிடைப்பதால் சுகவாசிகளாக இருக்கும் கைதிகள் தப்பித்துச் செல்ல முயற்சி செய்வதே இல்லை என்று சிறைச்சாலை அதிகாரிகளுக்கான சங்கத் தலைவர் ஒருவர் சற்றேறக் குறைய புலம்பித் தள்ளியுள்ளார். மேலும் படிக்க…
|
ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம் மேலும் படிக்க…
|
தடுப்பூசி போட்டு 4 சின்னஞ்சிறு சிறார்கள் உயிரிழந்த சம்பவம் நமது நெஞ்சை மட்டுமல்ல இந்தச் செய்தியைப் படித்த அனைவரது நெஞ்சையும் உளுக்கும் விஷயம்தான். மேலும் படிக்க…
|
நமக்கு இருப்பதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவும் செயலை தானம் என்று சொல்கிறோம். எந்த பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு நாம் எதைக் கொடுத்தாலும் அது தானம்தான். மேலும் படிக்க…
|
கல்லூரியில் படிக்கும்போது சக மாணவ, மாணவியர் மட்டும் சேர்ந்து தடா நீர்வீழ்ச்சிக்கு போவது என்று திட்டமிட்டோம். மேலும் படிக்க…
|
விமர்சனங்கள் பற்றி அவரது (சிவசங்கரி) பார்வை அற்புதமானது. மேலும் படிக்க…
|
 எருமைமாட்டில் ஆரம்பித்து தற்போது ஏகத்தும் தமிழ் வசனம் பேசும் என் தோழி கன்னடத்து பைங்கிளி சந்திராவதியைப் பற்றி கொஞ்சமாவது சொல்லித்தான் ஆக வேண்டும். மேலும் படிக்க…
|
ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும் என்பது ஒரு வாக்கு. மேலும் படிக்க…
|
இதற்குக் காரணம் இவ்வளவு காலம் இந்த சாலைப் போக்குவரத்தில் அவர் சிக்குண்டதா அல்லது அவரது இயல்பா தெரியவில்லை எனக்கு. மேலும் படிக்க…
|
 எங்கள் வீட்டிற்குள் நுழைந்தாலே அந்தச் சிறிய நிலாவின் வாசனைக் கமழும். மேலும் படிக்க…
|
நன்றாக படித்து வேலையில் இருக்கும் பெண்ணுக்கோ அல்லது மகனுக்கோ காலா காலத்தில் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வரன் பார்க்க ஆரம்பித்துவிடுகின்றனர். மேலும் படிக்க…
|