ஆசிரியர் தினத்தன்று நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த பல்வேறு ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவனை பிரார்த்திப்போம்.நமத... மேலும் படிக்க…
|
எகிப்தில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்துள்ள செய்தியைக் கேட்டதும் நமக்கு அதிர்ச்சி. என்ன 7 குழந்தைகளா? ஒன்றுக்கே இங்கு திண்டாடிப் போய்விடுகிறோம். 7 என்றால் சும்மாதானா... அந்த பெண்மணியை நினைத்தால் ஒரு பக்கம் மலைப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் பாவமாகவும் ... மேலும் படிக்க…
|
 இன்றைய காலத்தில் நிறைய ஆங்கில மருந்துகள் வந்துவிட்டன. ஆனால் கை வைத்தியத்திற்கு ஈடாக எதுவும் இல்லை என்பதுதான் எனது வாதம். என் குழந்தை தமிழ்ச்செல்விக... மேலும் படிக்க…
|
நினைத்து நினைத்துப் பார்த்தேன்நெருங்கி விலகி நடந்தேன்உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஉன்னில் இன்று என்னைக் காண்கிறேன்எடுத்துப் படித்து முடிக்கும் முன்னேஎரியும் கடிதம் எதற்குக் பெண்ணே?உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஉன்னில் இன்று என்னைக் காண்கிறேன்அமர்ந்து ... மேலும் படிக்க…
|
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள் என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு இதோ ஒரு தேர்வு.தேர்வு என்றதும் பயப்படாதீர்கள். சாதாரண கேள்விதான். தாழிட்ட வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரே சமயத்தில் வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள், ... மேலும் படிக்க…
|
உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஒரு ஜப்பான் நிறுவனம். ஆனால் திருமணம் நடப்பது இன்றோ அடுத்த மாதமோ அல்ல 2011ல்.2011ம் ஆண்டில் விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் ... மேலும் படிக்க…
|
தமிழிக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவு தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுதமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் ... மேலும் படிக்க…
|
இதில் ஒரு சிலது நம்ப முடியாதவையாகவும் இருக்கும். உங்களுக்காக தொகுத்துள்ளோம். படியுங்கள். ரசியுங்கள். சிந்தியுங்கள்.... மேலும் படிக்க…
|
என்ன மருந்தான நகைச்சுவை என்று பார்க்காதீர்கள்... மேலும் படிக்க…
|
(வீரப்பன் உயிரோடு இருக்கும்போது)ஷங்கர் மாதவனும் சந்தன கடத்தல் வீரப்பனும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் பார்க்க போறாங்க.படத்தில் சந்தனத் தென்றலை.... பாட்டு பார்த்துட்டு வீரப்பன் ஒரே குஷியாயிட்டார்.சங்கர... மேலும் படிக்க…
|
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமான தருணம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை அடுக்கிக் கொண்டே போவார்கள்.அதெல்லாம் சரிதான்... ஆனால் நாங்கள் இங்கே அடுக்கியுள்ளது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருப்பது. நினைத்தாலே மகிழ்ச்சி அளிப்பது.* அதிகாலையில் ... மேலும் படிக்க…
|
விஜயகாந்தை வைத்து நரசிம்மா என்ற படத்தை எடுத்து முடித்து அது வெளிவருவதற்குள் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த இயக்குநர் திருப்பதிசாமி பற்றி அவரது நண்பர் கெளதம் என்பவர் எழுதிய கவிதை புத்தகம் இது. என்னவோ ஏதோ ... மேலும் படிக்க…
|
 சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட எனது குழந்தைக்கு எங்கு மருத்துவம் அளிப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன்.தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு வைரல் இன்·பெக்ஷன் ஆகிவிட்டதாக ரத்த பரிசோதனையில் தெரிய வந்தது.தனியார் மருத்துவமனை ஒன்றில் 7 நாட்கள் அட்மிட் செய்து, ... மேலும் படிக்க…
|
எப்போதும் எதையாவது நெனச்சி கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது சிலரின் வழக்கம். அது அவர்களுக்குப் பழகிப் போய் இருக்கும். ஆனால் இதில் கவலைப்பட என்ன இருக்கிறது என்று நினைப்பது சிலரது வழக்கம்.இப்போது நாம் கூறப்போவது இந்த இருவருக்குமே பொருந்தும். அதாவது கவலைப்பட ... மேலும் படிக்க…
|
|