Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

ச‌த்தமாக பாடு‌ங்க‌ள்



ச‌த்த‌ம் போடாதே பட‌ம் - ஆனா‌ல் ச‌த்தமாக பாடு‌ங்க‌ள்

ஏனோ தெ‌ரிய‌வி‌ல்லை. இ‌ந்த பாட‌ல் ந‌ம் மனதை ‌எ‌ன்னமோ செ‌ய்‌கிறது. உண‌ர்‌ச்‌சிபூ‌ர்வமான வ‌ரிக‌ள், ச‌ரியான இசை, அத‌‌ற்கே‌ற்ற குர‌ல் என எ‌ல்லா‌ம் கல‌ந்த கலவையாக இரு‌க்கு‌ம் இ‌ந்த பாடலை ‌நீ‌ங்களு‌ம் ர‌சி‌க்கலாமே எ‌ன்றுதா‌ன் இ‌ங்கு வெ‌ளி‌யி‌ட்டே‌ன்.

பட‌ம் ச‌த்த‌ம் போடாதே

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே -
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....

சரணம் 1

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா.....
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

சரணம் 2
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

மறுமொழிகள்

Re: ச‌த்தமாக பாடு‌ங்க‌ள்
"கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை கலங்காமலே கண்டம் தாண்டுமே" எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள். eelam.mywebdunia.com
Re: ச‌த்தமாக பாடு‌ங்க‌ள்
என‌க்கு‌ம் கூட ஆனாலு‌ம் அதை ‌விடவு‌ம் முற்றுப்புள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே....
Re: ச‌த்தமாக பாடு‌ங்க‌ள்
என்னக்கா நீங்க சத்தமா பாடுங்கன்னு சொன்னீங்களேன்னு பாடினா எங்கம்மா திட்றாங்க... -தல
Re: ச‌த்தமாக பாடு‌ங்க‌ள்
நா‌ன் உ‌ன் இதய‌த்த‌த்தா‌ன் ச‌த்தமா பாட‌ச் சொ‌ன்னே‌ன். உ‌ன்னை அ‌ல்ல. வாயால பாடி கையால தலை‌யில அடி வா‌ங்‌கினா அது‌க்கு நா‌ன் பொறு‌ப்பு இ‌ல்ல. ச‌ரி ‌விட இதெ‌ல்லா‌ம் நம‌க்கு ஜகஜ‌ம்தானே.
கைதுறப்பு